வெள்ளி, 19 ஏப்ரல், 2013

என் கடன் பணி செய்து கிடப்பதே !




பணியில் மனம் ஈடுபட்டுச் செய்யும்போது

தானாகவே அதில் உற்சாகம் பிறக்கிறது.
\

பணி செய்வது என்பது உங்களது வாழ்க்கைத் தத்துவமாக இருக்க வேண்டும். வேலை ஏதும் கிடைக்கவில்லை என்று இராணுவ சேவைக்கு நீங்கள் வந்திருந்தாலும் பல நுட்பமான தெர்வுகளுக்குப் பின்னர் , பல சிறப்பான பயிற்சிக்குப் பின்னர், பல இன்ப துன்பங்கள் கொண்ட மனக்கட்டிப்பாட்டிற்குப் பின்னர்தான் இன்று - இங்கு பணி புரிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேலை செய்யும்போது வீட்டைப் பற்றியும் வீட்டிலிருக்கும்போது உறவினர்களைப்பற்றியும் எண்ணி உங்கள் வாழ்வில்ன் முன்னேற்றத்தில் முட்டுக்கட்டுக்களை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

பணியில் மனம் ஈடுபட்டுச் செய்யும்போது தானே அதில் உற்சாகம் பிறக்கிறது. அதன் காரணமாக வேலை சிறப்பாக அமைகிறது. சிறப்பான வேலை பதவி உயர்வுக்கு ஆதாரமாகிறது. செய்யும் வேலையை நேசியுங்கள்.              

கர்னல்.பா.கணேசன்.B.Tech. V.S.M ( ஓய்வு )

1 கருத்து:

  1. எந்தப் பணியானாலும் நேசித்து அதைச் செய்யும்போது இனிமையாக அது மாறிவிடுகிறது.

    உண்மை.

    நன்றி.

    பதிலளிநீக்கு