ஞாயிறு, 1 மே, 2016

                                                இராணுவம்  அழைக்கிறது.
             
                    பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகள் முடிந்து  சிலர் மேலே படிக்கவும் சிலர் வேலை தேடவும் இருக்கும் இந்த நேரத்தில்  "இராணுவம்" என்ற அமைப்பைப் பற்றி சற்றே விளக்கமாக பேசலாம் என்று நினைக்கிறேன்.
                   இராணுவம் என்றதும் போர்க்களம் என்ற காட்சியும் வீரர்கள் போரிடும் காட்சியும் மக்கள்
மனதில் உடனடியாக எழலாம்.அது அறியாமையினால் நிகழ்வது.
                     இராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு என்பதும் அதில் சிவில் வாழ்க்கையில் உள்ள பலவிதமான தொழில்துறைகளைப்போல் அதிகாரிகளுக்கும் அதிகாரிகலல்லாதோருக்கும் உண்டு என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.
                 
                        இதற்காகவே இராணுவத்தில் 30 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய  நான் "இராணுவம் அழைக்கிறது"என்ற சிறு நூலை எழுதியுள்ளேன்.நியூசெஞ்சுவரி பதிப்பாளர்கள் போட்டுள்ள இந்த நூலை இலவசமாக நான் அனுப்புகிறேன்.தேவைப்பட்டோர் என்னைத்தொடர்பு கொள்ளவும்

                                                   




1 கருத்து: